ஆன்மீகம்: சந்தேகம் தெளிவோம்

ஆன்மீகம்: சந்தேகம் தெளிவோம்

குலதெய்வக் கோவிலுக்கு ஆண்டுக்கு ஒரு முறையாவது, கண்டிப்பாகச் சென்று வழிபடுவது நல்லது என்கிறார் 'சொல்லின் செல்வன்' பி.என்.பரசுராமன்.
5 Oct 2023 10:55 AM GMT
ஆன்மீகம் - சந்தேகம் தெளிவோம்

ஆன்மீகம் - சந்தேகம் தெளிவோம்

புரட்டாசியில் தான் பிரம்மதேவர் திருப்பதியில் உற்சவம் நடத்தினார். இதை முன்னிட்டே, புரட்டாசியில் திருப்பதியில் பிரம்மோற்சவம் நடக்கிறது.
29 Sep 2023 12:11 PM GMT
ஆன்மீகம்- சந்தேகம் தெளிவோம்

ஆன்மீகம்- சந்தேகம் தெளிவோம்

ஆகம விதிகளின்படி, பிரசாதங்களை கோவில்களில் உள்ள மடப்பள்ளியில் தான் தயாரிக்க வேண்டும்.
22 Sep 2023 10:51 AM GMT
ஆன்மீகம்- சந்தேகம் தெளிவோம்

ஆன்மீகம்- சந்தேகம் தெளிவோம்

வீட்டில் பெண்கள் விளக்கேற்ற முடியாத சூழலில், ஆண்கள் விளக்கேற்றலாம்.
12 Sep 2023 12:33 PM GMT
ஆன்மீகம்: சந்தேகம் தெளிவோம்

ஆன்மீகம்: சந்தேகம் தெளிவோம்

ஐம்புலன்களை அடக்குவது என்பது ஐம்புலன்களைப் பக்குவப்படுத்துவது என்று பொருள்படும்.
25 Aug 2023 12:13 PM GMT
ஆன்மீகம்- சந்தேகம் தெளிவோம்

ஆன்மீகம்- சந்தேகம் தெளிவோம்

சுவாமிக்கு சாற்றப்பட்ட மலர்கள், மலர் மாலைகள் ஆகியவற்றை அதிகாலைப் பூஜையின்போது களைவார்கள். அதைத் தரிசிப்பதே நிர்மால்ய தரிசனம்!
25 July 2023 11:11 AM GMT
ஆன்மீகம்: சந்தேகம் தெளிவோம்

ஆன்மீகம்: சந்தேகம் தெளிவோம்

கோவிலில் அகல் விளக்கு ஏற்றும்போது, காற்றில் அணைந்து விட்டால், அதனை அபசகுனம் என்று எடுத்துக்கொள்ள வேண்டாம்.
18 July 2023 12:22 PM GMT
ஆன்மீகம்- சந்தேகம் தெளிவோம்

ஆன்மீகம்- சந்தேகம் தெளிவோம்

பஞ்ச பூதங்களான ஆகாயம், நிலம், நீர், காற்று, நெருப்பு எனும் ஐந்தையும், தெய்வ வடிவாகவே, தெய்வப் பிரதிநிதிகளாகவே, மறைநூல்கள் சொல்கின்றன.
11 July 2023 1:51 PM GMT
ஆன்மீகம்- சந்தேகம் தெளிவோம்

ஆன்மீகம்- சந்தேகம் தெளிவோம்

நெல்லி மரம் திருமகளான லட்சுமிதேவியின் வடிவம். உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது, நெல்லிக்காய். ஆயுர்வேத மருந்துகளும் பல, நெல்லிக்காயில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
27 Jun 2023 10:48 AM GMT
ஆன்மீகம்- சந்தேகம் தெளிவோம்

ஆன்மீகம்- சந்தேகம் தெளிவோம்

சஞ்சீவி ராயன் என்பது அனுமாரின் பெயர். அதையே `சஞ்சீவி' என்று குறுக்கி-சுருக்கி வைத்துக் கொள்வார்கள்.
20 Jun 2023 1:39 PM GMT
ஆன்மீகம்- சந்தேகம் தெளிவோம்

ஆன்மீகம்- சந்தேகம் தெளிவோம்

பெரியவர்களின் கால்களில் விழுந்து வணங்குவதால், நாம் வணங்கும் பெரியவர்களின் ஆற்றல் நமக்குள் சேரும். பெரியவர்களை வணங்குவதன் பொருள் இதுவே.
13 Jun 2023 11:31 AM GMT
ஆன்மீகம் - சந்தேகம் தெளிவோம்

ஆன்மீகம் - சந்தேகம் தெளிவோம்

இறைவன் வீற்றிருக்கும் ஆலயத்திற்குள், அவரே உயர்ந்தவர். அவரைத் தவிர்த்து மற்றவர்களை நாம் வணங்குவது முறையாக இருக்காது. கோவில் வளாகத்திற்குள் தான தர்மங்களைச் செய்வதை தவிர்ப்பதே சிறந்தது.
9 Jun 2023 4:00 PM GMT